சர்க்கரை நோயாலியின் புண்களும் எளிதில் ஆறும்: மூக்குத்தி பூ செடியின் மகத்துவம்!

பெறிய அல்லது நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் மீது மூக்குத்தி பூ செடியின் இலையை தேவையான அளவு பிடிங்கி சிறிது தண்ணீர் விட்டு அறைத்து உடம்பில் உள்ள. வெளி காயங்களுக்கு போட்டு வந்தால் எப்படி பட்ட புண்களாக இருந்தாலும் எளிதில் ஆறி விடும்.
இந்த அறிய வகை மூக்குத்தி பூ செடி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது. இதனுடைய பூ மூக்குத்தியை போன்று இருக்கும்.
சர்க்கரை நோயாலிகளின் புண்களை கூட இது எளிதாக குணப்படுத்தும் தன்மை கொண்டது.
*இது ஒரு அனுபவ பதிவு

No comments: