உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்


இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. 

இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். 

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. 

இதயத்திலும் புற்றுநோய் வரும்!

உடலிலுள்ள உறுப்புகள், பல லட்சக்கணக்கான திசுக்களால் உருவாக்கப்பட்டது. பல, சிறிய செல்கள் அடங்கியது தான் திசு. இந்த திசுக்கள் தான் உடல் உறுப்பாகின்றன. ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு வகை செல்களை, உதாரணமாக, தோல் செல், சதை செல், இதய செல், நரம்பு செல் எனக் கொண்டுள்ளது.

விவாகரத்தின் `மறுபக்கம்'

பார்த்து வாங்கும் ஒரு மாம்பழத்தை சுவையாக இருக்கும் என்று நினைத்து சாப்பிட ஆரம்பிக்கிறோம். ஆனால் அது ஒரு புறத்தில் அழுகிப்போயிருந்ததைக் கண்டால் உடனே தூக்கி தூரவீசிவிடுகிறோம். அதுபோலத்தான் இப்போது திருமண வாழ்க்கையும் ஆகிக்கொண்டிருக்கிறது. அதனால் விவாகரத்துக்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதன் பிறகும் விவாகரத்து ஏன் ஏற்படுகிறது? என்று ஆராய்ந்தால் விடை எளிதாகவே கிடைத்துவிடும்.

தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை!

`சாதித்த பிறகே திருமணம்' என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கையில் அனைத்தும் இருக்கும்... இளமையைத் தவிர!

15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஆனால் 30, 35 வயதுவரை வாழ்க்கை வசதிக்காக உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுகிறோம்.

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டிற்கு அறைகள், கூடங்கள், வாசல் முதலியன வைத்துக் கட்ட நீள, அகல, அடி அளவின் பலன் அறிய:

6 அடி நன்மையுண்டு.

8 அடி மிகுந்த பாக்கியமுண்டு.

10 அடி ஆடு, மாடு குறைவிலா வாழ்வுண்டு.

11 அடி பாலிசாதமுண்டு.

16 அடி மிகுந்த செல்வமுண்டு.

17 அரசனைப் போல் பாக்கியம் சேரும்.

20 யாவும் இன்பந்தரும் ராஜயோகம்.

21 பசுக்களுடன் பால் பாக்கியமுண்டு.

22 மகிழ்ச்சியான வாழ்வு, எதிரி அஞ்சுவான்.

26 இந்திரனைப்போல் வாழ்வர்.

27 மிக்க செல்வத்துடன் மதிக்க வாழ்வர்.

28 செல்வமும் தெய்வ கடாட்சமுண்டு.

29 பால்பாக்கிய செல்வமுண்டு.

30 இலட்சம் கடாட்சம் பெற்று வாழ்வர்.

31 சிவகடாட்சத்துடன் நன்மை பெருகும்.

32 முகுந்தனருள் பெற்று வையகம் வாழ்வர்.

33 நன்மையுண்டு.

35 லக்ஷ்மி கடாட்சமுண்டு.

36 அரசரோடு அரசாள்வார்.

37 இன்பமும் லாபமும் உண்டு.

39 இன்பமும் செல்வமும் ஓங்கும்.

41 இன்பமும் செல்வமும் ஓங்கும்.

42 லட்சுமி குடியிருப்பாள்.