சர்க்கரை நோய்: இந்தியர்களே ஜாக்கிரதை!

கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக் காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப் ?பு மிக அதிகம். சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடம் இந்தியா என, உலக சுகாதார மையம் அச்சுறுத்தியும் இந்தியர்களிடையே, சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு, போதிய அளவு இல் லை என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்து.

டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய்

Denguerash.JPG
டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும்.

நவராத்திரி பூஜை


தேவி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர்களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்)விடம், தேவர்கள் முறையிட்டிருக்கின்றனர்.

அணு அணுவாய் துடிக்க வைக்கும் கடன்... ஜோதிடம் என்ன கூறுகிறது?



 கடனாளி என்பது ஒவ்வொருவரின் ஜாதகத்தைப் பொறுத்தது. ஒரு சிலருக்கு கடன் வாங்குங்கள் என்று நாங்களே கூறுகிறோம்.
லக்னத்திற்கு 6க்குரியவனின் தசை என்று வைத்துக் கொண்டால் அவன் சத்ரு, நோய் , விபத்து, கடன் இவற்றைக் கொடுப்பான். 6க்குரியவன்தான் இவற்றுக்குக் காரணம்.


உங்களுக்கு `ஸ்லிம்' ஆக ஆசை இருக்கிறதா? அப்படியென்றால், சூரியன் உதயம் ஆன பிறகும் இழுத்து மூடிக்கொண்டு தூங்குவதை விடுத்து, அதிகாலையிலேயே விழித்தெழுங்கள் என்கிறது ஒரு ஆய்வு.

அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பதும், விடிய விடிய வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புபவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுவதும் இந்த ஆய்வில் தெரிய வந்தது.

மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

அவர்களில் அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு தாங்கள் துயில் கலைந்து எழுவதாக தெரிவித்தனர். நள்ளிரவையும் தாண்டி தாமதமாக படுக்கைக்கு உறங்கச் செல்லும் வழக்கம் கொண்டவர்கள் சராசரியாக 8 மணி 54 நிமிடத்திற்கு எழுவதாக சொன்னார்கள்.

வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் இளைஞர்கள் காலையில் 7 மணி 47 நிமிடத்திற்கு எழுந்திருப்பதாக தெரிவித்தனர்.

ஆய்வின் முடிவில், அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஸ்லிம் உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கிரீன் டீ புற்று நோய்க்கு அருமருந்து!


கிரீன் டீக்கு பச்சைக் கொடி காட்டியவர் சீன நாட்டு மன்னராக இருந்த ஷென் நங்தான். புதிதாகப் பறிக்கப்பட்ட பச்சைத் தேயிலை இலைகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்தபோது கருஞ்சிவப்பு நிறத்தில் திரவம் வெளிப்பட்டது.

அதைக் குடித்த நங் தாங்கமுடியாத உற்சாகத்தால் குதிக்க ஆரம்பித்துவிட்டார்.  அந்த ஆட்டத்திலிருந்து தொடங்கியதுதான் கீரின் டீயின் வரலாறு. சாயா என்ற வார்த்தைக்கும் சொந்தக்காரர்கள் சீனர்கள்தான். "சா'என்ற சொல்லிலிருந்தே சாயா.

பச்சைத்தேயிலை சாயாவுக்குத் தொடக்கம் சீனாவாக இருந்தாலும்அது எல்லா இடங்களுக்கும் பரவி பச்சைத் தேயிலை உற்பத்தியில் ஒவ்வொரு நாடும் போட்டி போடுகிற நிலைக்குக் கொண்டுபோய்விட்டது.  இதன் வரிசையில் மலை மாவட்டமான நீலகிரியில் பிரதானத் தொழிலான தேயிலைத் தொழிலில் முதலிடத்தில் இருப்பது பசுந்தேயிலை. அதேபோலதேயிலை வர்த்தகத்தில் முதலிடத்தில் இருப்பது பச்சைத்தேயிலை.

பசுந்தேயிலை என்பது தேயிலைத்தூள் உற்பத்திக்காக தேயிலைச் செடிகளிலிருந்து பறிக்கப்படும் கொழுந்து. இதைப் பல்வேறு வகைகளில் பதப்படுத்தி தேயிலைத்தூளாகத் தயாரிக்கப்படும். ஆனால்பச்சைத் தேயிலை என்பது தேயிலைச் செடிகளிலிருந்து பறிக்கும் கொழுந்தை அப்படியே உலர வைத்து பின்னர் பயன்படுத்துவது. பச்சைத்தேயிலை அதிக அளவில் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் பயன் என்ன தெரியுமா

புற்று நோய்க்கு அருமருந்து. கலிபோர்னியாவிலுள்ள ஜான் வெயின்ஸ் புற்றுநோய் மையத்தில் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.சரவணன் மேற்கொண்ட கிரீன் டீ குறித்த ஒரு ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது. ""கிரீன் டீயிலுள்ள இஜிசிஜி எனப்படும் (Epi Gallo Catechin Gallate) பொருள் மிகச்சிறந்த மருத்துவ நிவாரணி என்பதால் புற்றுநோயைக் குணப்படுத்துவதில் இதன் பங்கு பிரதானமானது. 

மார்பகப் புற்று நோய்க்கும்கல்லீரல் புற்றுநோய்க்கும் மிகச்சிறந்த மருந்து பொருளாகவும் கிரீன் டீ பயன்படுகிறது. புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுப்பதே இதன் முக்கிய வேலை.  இந்தப் பச்சைத் தேயிலையை சீனர்களும்ஜப்பானியர்களும் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் உலகளவில் மற்ற நாட்டினரைவிட புற்றுநோய்க்கு ஆளாவது சீனாவிலும் ஜப்பானிலும் மிகவும் குறைவு.  

சீன போர்ப்படை வீரர்கள் யுத்தத்திற்குச் செல்வதற்கு முன்னர் கிரீன் டீயைப் பருகிவிட்டுத்தான் போர்க்களத்திற்கே செல்வார்களாம். அந்த அளவிற்கு இது வலிமை மிக்க பொருளாகவும் கருதப்பட்டு வந்தது. கிரீன் டீ பருகுவதால் தோல் விரைவில் சுருக்கமடையாது என்பதோடுஇளமையுடனும்வனப்புடனும் காணப்படுவதற்கு இதுவே முக்கிய காரணமென்பதே சீனர்களின் வாதம். அத்துடன் கிரீன் டீயில் இயற்கையாகவே புளோரைடு எனப்படும் பொருள் அமைந்துள்ளது. 

பற்பசைகளில் புளோரைடுக்காக கூடுதல் விலையைக் கொடுத்து வாங்கும் நிலையில் இயற்கையாகவே கிரீன் டீயில் புளோரைடு அமைந்துள்ளதால் இது பற்களுக்கும் பாதுகாப்பானதாகும். உடலில் உணவுப்பொருள் ஜீரணத்திற்கு முக்கியமானதான கிரீன் டீயில் உள்ள டாக்சிஜன்ட் தன்மைகுடலிலுள்ள சிறு துகள்களைக்கூட அகற்றும் வல்லமை கொண்டதாகும்'' என்கிறார் சரவணன். சீனாவிலிருந்து சென்ற புத்தமதத் துறவிகளால் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலை பின்னர் இங்கிலாந்திற்குக் கொண்டு சென்று பயிரிடப்பட்டது. 

அங்கு பகல் உணவின்போது பகல் 12 மணி முதல் பிற்பகல் மணி வரை குடிக்கும் டீயை ஹை டீ எனவும்மற்ற நேரங்களில் களைப்பிற்காகவும்புத்துணர்வுக்காகவும் குடிக்கும் டீயை லோ டீ எனவும் அழைக்கிறார்கள். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர்1610ம் ஆண்டுகளில் தேநீர் என்பது பணக்காரர்களின் பானமாகவே கருதப்பட்டது. அப்போது பவுண்டு தேயிலை 100 டாலருக்கு விற்கப்பட்டதாக வரலாறே உள்ளது.

Thanks

புற்றுநோய் செல்களை அழிக்கும் மருத்துவமுறை விரைவில் அறிமுகம்!


g[w;Wneha; bry;fis mHpf;Fk; kUj;JtKiw tpiutpy; mwpKfk;!


g[w;Wneha; bry;fis kl;Lk; jdpahfg; gpupj;J mHpf;ff; Toa kUj;JtKiw XupU khj';fspy; tu;j;jf uPjpahf mwpKfk; bra;ag;gLk; vd;W uhqt Muha;r;rp kw;Wk; nkk;ghl;L mikg;gpd; (o.Mu;.o.X) capu; mwptpay; Muha;r;rpg; gpupt[ jiyikf; fl;Lg;ghl;lhsu; lgps;a[{. bry;tKu;j;jp bjuptpj;Fs;shu;.
,uhqt gad;ghl;Lf;fhd njhHpy; El;g';fs; kl;Ldpd;wp kUj;Jtk; rhu;e;j Muha;r;rpfisa[k; o.Mu.o.X. nkw;bfhz;L tUfpwJ.  nuoak; fjpu;fisr; brUj;jp nkw;bfhs;Sk; gw;Wneha; rpfprpirapd;nghJ/ neha; ghjpg;g[ ,y;yhj ey;y bry;fSk; ghjpg;gilfpd;wd.
,ijj; jtpu;f;f 2 ilahf;!p o FSf;nfh!; vd;w kUj;Jt Kiwia  o.Mu;.o.X. fz;Lgpoj;Js;sJ. kUj;Jt uPjpahd nrhjidfs; bra;J Kof;fg;glL jw;nghJ/ g[jpa kUj;Jt Muha;r;fpfSf;fhd ,e;jpa  ft[d;rpypd; Xg;g[jYf;Fg; gupe;Jiuf;fg;glLs;sJ.
XupU khj';fspy; ,jw;fhd Xg;g[jy; fpilj;JtpLk;.  mjd; gpwF tu;j;jf uPjpahf ,e;j kUj;Jt Kiw gad;ghl;Lf;Ff; bfhz;L tug;gLk;.  g[w;Wneha; rpfpr;irapy; ,e;j kUj;Jt Kiw Kf;fpakhdjhf ,Uf;Fk;.
brtpj;jpwd; FiwghL cs;stu;fSf;fhf fhf;spau; ,k;g;shd;l; fUtpis o.Mu;.o.X. totikj;Js;sJ. ,jw;fhd ikf;nuh rpg; Vw;bfdnt jahupf;fg;glLs;sJ. ,e;j Mz;od; ,Wjpf;Fs; ,f;fUtp gad;ghl;Lf;Ff; bfhz;L tug;gLk;.
kdpjf; fHpt[fis R{Hy;ghjpg;g[ ,y;yhky; mg;g[wg;gLj;jf; Toa gnahilb$!;lu; mikg;ig o.Mu;.o.X. cUthf;fpa[s;sJ. Vwj;jhH Mapuj;Jf;Fk; nkw;gl;l uapy; bgl;ofspy; ,e;j gnahil gnahil b$!;lu; epWtg;glLs;sJ.
jPtu rpfpr;irg; gpupt[fspy; gad;gLj;jg;gLk; btd;onyl;lu;/ gwe;j FHe;ijfSf;fhd btd;onyl;lu; Mfptw;iwa[k; o.Mu;.o.X. toikj;jpUf;fpwJ. Mu;jiul;o!; neha;f;fhd \ypif kUj;Jtk; FwpjJk;/ fpshf;nfhkh vdg;gLk; fz; mGj;j neha;f;fhd kUj;Jt Kiwfs Fwpj;Jk; Muha;r;rpfs; nkw;bfhs;sg;gl;L tUfpd;wd vd;whu;.
tlkiyahd; kUj;Jtkid eyk; kUj;Jt khj ,jH;

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்


இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. 

இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். 

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. 

இதயத்திலும் புற்றுநோய் வரும்!

உடலிலுள்ள உறுப்புகள், பல லட்சக்கணக்கான திசுக்களால் உருவாக்கப்பட்டது. பல, சிறிய செல்கள் அடங்கியது தான் திசு. இந்த திசுக்கள் தான் உடல் உறுப்பாகின்றன. ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு வகை செல்களை, உதாரணமாக, தோல் செல், சதை செல், இதய செல், நரம்பு செல் எனக் கொண்டுள்ளது.

விவாகரத்தின் `மறுபக்கம்'

பார்த்து வாங்கும் ஒரு மாம்பழத்தை சுவையாக இருக்கும் என்று நினைத்து சாப்பிட ஆரம்பிக்கிறோம். ஆனால் அது ஒரு புறத்தில் அழுகிப்போயிருந்ததைக் கண்டால் உடனே தூக்கி தூரவீசிவிடுகிறோம். அதுபோலத்தான் இப்போது திருமண வாழ்க்கையும் ஆகிக்கொண்டிருக்கிறது. அதனால் விவாகரத்துக்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதன் பிறகும் விவாகரத்து ஏன் ஏற்படுகிறது? என்று ஆராய்ந்தால் விடை எளிதாகவே கிடைத்துவிடும்.

தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை!

`சாதித்த பிறகே திருமணம்' என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கையில் அனைத்தும் இருக்கும்... இளமையைத் தவிர!

15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஆனால் 30, 35 வயதுவரை வாழ்க்கை வசதிக்காக உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுகிறோம்.

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டிற்கு அறைகள், கூடங்கள், வாசல் முதலியன வைத்துக் கட்ட நீள, அகல, அடி அளவின் பலன் அறிய:

6 அடி நன்மையுண்டு.

8 அடி மிகுந்த பாக்கியமுண்டு.

10 அடி ஆடு, மாடு குறைவிலா வாழ்வுண்டு.

11 அடி பாலிசாதமுண்டு.

16 அடி மிகுந்த செல்வமுண்டு.

17 அரசனைப் போல் பாக்கியம் சேரும்.

20 யாவும் இன்பந்தரும் ராஜயோகம்.

21 பசுக்களுடன் பால் பாக்கியமுண்டு.

22 மகிழ்ச்சியான வாழ்வு, எதிரி அஞ்சுவான்.

26 இந்திரனைப்போல் வாழ்வர்.

27 மிக்க செல்வத்துடன் மதிக்க வாழ்வர்.

28 செல்வமும் தெய்வ கடாட்சமுண்டு.

29 பால்பாக்கிய செல்வமுண்டு.

30 இலட்சம் கடாட்சம் பெற்று வாழ்வர்.

31 சிவகடாட்சத்துடன் நன்மை பெருகும்.

32 முகுந்தனருள் பெற்று வையகம் வாழ்வர்.

33 நன்மையுண்டு.

35 லக்ஷ்மி கடாட்சமுண்டு.

36 அரசரோடு அரசாள்வார்.

37 இன்பமும் லாபமும் உண்டு.

39 இன்பமும் செல்வமும் ஓங்கும்.

41 இன்பமும் செல்வமும் ஓங்கும்.

42 லட்சுமி குடியிருப்பாள்.