வாஸ்து சாஸ்திரப்படி வீட்டிற்கு அறைகள், கூடங்கள், வாசல் முதலியன வைத்துக் கட்ட நீள, அகல, அடி அளவின் பலன் அறிய:

6 அடி நன்மையுண்டு.

8 அடி மிகுந்த பாக்கியமுண்டு.

10 அடி ஆடு, மாடு குறைவிலா வாழ்வுண்டு.

11 அடி பாலிசாதமுண்டு.

16 அடி மிகுந்த செல்வமுண்டு.

17 அரசனைப் போல் பாக்கியம் சேரும்.

20 யாவும் இன்பந்தரும் ராஜயோகம்.

21 பசுக்களுடன் பால் பாக்கியமுண்டு.

22 மகிழ்ச்சியான வாழ்வு, எதிரி அஞ்சுவான்.

26 இந்திரனைப்போல் வாழ்வர்.

27 மிக்க செல்வத்துடன் மதிக்க வாழ்வர்.

28 செல்வமும் தெய்வ கடாட்சமுண்டு.

29 பால்பாக்கிய செல்வமுண்டு.

30 இலட்சம் கடாட்சம் பெற்று வாழ்வர்.

31 சிவகடாட்சத்துடன் நன்மை பெருகும்.

32 முகுந்தனருள் பெற்று வையகம் வாழ்வர்.

33 நன்மையுண்டு.

35 லக்ஷ்மி கடாட்சமுண்டு.

36 அரசரோடு அரசாள்வார்.

37 இன்பமும் லாபமும் உண்டு.

39 இன்பமும் செல்வமும் ஓங்கும்.

41 இன்பமும் செல்வமும் ஓங்கும்.

42 லட்சுமி குடியிருப்பாள்.

1 comment:

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.