சுதந்திரம் பெற்றதில் இருந்து, இதுவரை மொத்த ஊழல் மதிப்பு : ரூ.910,603,234,300000 /- அதாவது 20.23 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்!

இது அரசியல் சார்பற்ற 'ரோட்ராக்ட் க்ளப் ஆப் பிஈஎஸ் யூனிவர்சிட்டி' நண்பர்கள் செய்த வீடியோ, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், அதில் உள்ள தகவல்களை கீழே தொகுத்து கொடுத்துள்ளேன் :

----------------------------------------------------------------------------

சுதந்திரம் பெற்றதில் இருந்து,

இதுவரை மொத்த ஊழல் மதிப்பு : ரூ.910,603,234,300000 /- அதாவது 20.23 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இந்த ரூ.910,603,234,300000 /- கொண்டு ஒரே இரவில் இந்தியாவால் வறுமையில்லாத நாடாக மாற முடியும்,இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டங்களை ஏற்படுத்த முடியும்.

----------------------------------------------------------------------------
இது தவிர வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வந்தால் என்ன நடக்கும்?

*இன்னும் 20 ஆண்டுகளுக்கு நாம் வரிப்பணம் கட்டத் தேவை இல்லை.நமது பணம் இல்லாமலே இந்த பணத்தை கொண்டே அரசாங்கத்தை நடத்த முடியும்.

*பெட்ரோல் லிட்டர் ரூ.25க்கும்,டீசல் ரூ.15க்கும்,பால் ரூ.8க்கும் தர முடியும்.

*ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் போல 1500 பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்த முடியும்.

*அனைத்து மருந்துகளும் இலவசமாகத் தரும் 2000 மருத்துவமனைகள் கட்ட முடியும்.

*95 கோடி மக்களுக்கு சொந்த வீடு வழங்க முடியும்.

-------------------------------------------------------------------

நாளை பாரதம் வளமானதாகவும் இருக்கலாம்,அல்லது இன்னொரு சோமாலியாவாகவும் மாறலாம்...

உங்கள் ஓட்டு உங்கள் வருங்கால சந்ததி எப்படி வாழப்போகிறது என்பதை தீர்மானிக்கும்...

பணம் சேர்ப்பதை விட அவர்களுக்கு நல்ல அரசியலை ஏற்படுத்துங்கள்...

கண்டிப்பாக ஓட்டளியுங்கள்...என் ஓட்டு விற்பனைக்கு இல்லை என்று உரக்க கூறுங்கள்...ஜெய் ஹிந்த்...!


http://t.co/hSPtvsgqG4


No comments: