மருத்துவ குணங்கள் நிறைந்த கடுகு

*கடுகிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள்
உள்ளன.
*ஜீரணத்திற்கு மிகவும் உதவுகிறது கடுகு.
‌*தினமும் காலையில் வெறும் வயிற்றில்
கடுகு, ‌மிளகு, உப்பு மூன்றையும்
ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு
அதன்பிறகு வெந்நீர் குடிக்க வேண்டும்.
இப்படி செய்வதால் ‌பித்தம், கபம் போன்றவற்றால்
ஏற்படும் உடல் உபாதைகள் ‌நீங்கும்.
‌*விஷம், பூச்சி மருந்து, தூக்க
மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கும்,
2 ‌கிராம் கடுகை ‌நீர்விட்டு அரைத்து ‌நீரில்
கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக
வாந்தி எடுத்து ‌விஷம் வெளியேறும்.
*தேனில் கடுகை அரைத்து உட்கொள்ளக்
கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாகும்.

4 comments:

techsatish said...

நண்பரே இந்த விட்ஜெட்டை தங்கள் தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்
திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...!

மதுரை சரவணன் said...

தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்