மூலம் முற்றிலும் குணம் ஆகும் இனி கவலை வேண்டாம்

மூலம் முற்றிலும் குணம் ஆகும் இனி கவலை வேண்டாம் நீங்கள் செய்ய வேண்டியது நாம் சொல்லபோகும் ஹோமியோபதிக் மாத்திரைகளை வாங்கி நீங்கள் சாப்பிட வேண்டியதுதான்.

மாத்திரை விலை :
அது என்ன மாத்திரை விலை எவ்வளவு என்று தானே நினைக்கிறீர்கள் நீங்கள் நினைப்பது போல் அது அதிகமான விளையும் இல்லை!
 ஹோமியோபதிக் மேடிசன் ஒரு பாட்டிலின் விலை ௫௦.௦௦ ஐம்பது மட்டும் தான் நீங்கள் இரண்டு பாட்டில் வாங்கினாலே போதும் பூர்ண குணம் ஆகும்.

சாப்பிடும் முறை :
மாத்திரைகளை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை சாப்பிடுங்கள் உங்களுக்கே போதும் என்று நினைக்கும் போது நிறித்தினால் போதும் உங்களுடைய நோய் பூர்ண குணம் ஆகும். 

உணவு முறை :
முடிந்த அளவு காபி டீ குடிப்பதை மாத்திரை சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு நிறுத்திவைத்தல் நலம் பயக்கும்.
மற்ற படி எந்த பத்தியமும் இல்லை.

மாத்திரைன் பெயர் :
BIO-COMBINATION
17
PILES

நீங்கள் இதை கடைபிடித்தால் நிச்சயம் உங்களுக்கு குணமடையும்.
இது ஒரு அனுபவ ரீதியான கட்டுரை.

4 comments:

ம.தி.சுதா said...

நல்ல பகிர்வு தான் பலருக்கு உதவுமுங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

Jayadev Das said...

வெளியே தெரியும் படி சதை வரர்ச்சி இருந்தாலும் இது குணப்படுத்துமா?

Jayadev Das said...

வெளியே தெரியும் படி சதை வரர்ச்சி இருந்தாலும் இது குணப்படுத்துமா?

kobikashok said...

jayadav das kandippa kunappaduththum irunthaalum neengal oru murai maruththuvarai anuginaal nalam