இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா புகழ்பெற்றது. இந்த விழாவின்போது, இங்குள்ள முல்லை ஆற்றின் கரையில் உள்ள சேற்றை உடல் முழுக்க பூசிக் கொண்டு வந்து கவுமாரியம்மனை வழிபடும் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துவது சிறப்புமிக்கது. தேனியில் இருந்து வீரபாண்டி செல்ல பஸ் வசதி உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற நகரங்களில் இருந்து கம்பம், குமுளி செல்லும் புறநகர் பஸ்கள் அனைத்தும் வீரபாண்டி வழியாகவே செல்கின்றன.
ஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...
கோடை நோய்கள் தீர்க்கும் கவுமாரியம்மன்
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா புகழ்பெற்றது. இந்த விழாவின்போது, இங்குள்ள முல்லை ஆற்றின் கரையில் உள்ள சேற்றை உடல் முழுக்க பூசிக் கொண்டு வந்து கவுமாரியம்மனை வழிபடும் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துவது சிறப்புமிக்கது. தேனியில் இருந்து வீரபாண்டி செல்ல பஸ் வசதி உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற நகரங்களில் இருந்து கம்பம், குமுளி செல்லும் புறநகர் பஸ்கள் அனைத்தும் வீரபாண்டி வழியாகவே செல்கின்றன.
Labels:
இறைவன் அருள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்
Post a Comment